வியாழன், 15 ஜனவரி, 2015

சிறகுகள் பத்திரிக்கையில் நமது கட்டுரை!

சிறகுகள் பத்திரிக்கையில் வெளி வந்திருக்கும் நமது கட்டுரை!

கிறித்துவம் சொல்லும் வியாதியை சுகமாக்கும் வரம் உண்மையா? அது இன்றும் நம் அன்றாட வாழ்வியல் நடைமுறையில் உள்ளதா என்ற தலைப்பில்,நாம் நேரடியாகவும், அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்த விடயங்களை முன் வைத்து,எழுதப்பட்ட கட்டுரையானது சிறகுகள் என்னும் பத்திரிக்கையில், கடந்த மாதம் வெளிவந்து இருக்கிறது.

இந்த கட்டுரையை பிரசுரித்த புதிய தரிசனம்/ சிறகுகள் பத்திரிக்கையின் ஆசிரியர் அண்ணன் ஜெபக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! நம் எழுத்தை தொடர்ந்து ஊக்குவித்து, அவ்வப்போது நம் எழுத்தின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி, ஆலோசனைகளை தந்து கொண்டிருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக